டொலர் கொள்வனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இவ்வருடத்தின் கடந்த இரு மாதங்களில் இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்த அமெரிக்க டொலர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2024 மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய […]
இவ்வருடத்தின் கடந்த இரு மாதங்களில் இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்த அமெரிக்க டொலர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2024 மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய […]
இலங்கையில் ஒருவரின் மாதாந்த வருமானம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர்
இலங்கை அரசாங்கம், அதன் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள், தொடர்பாக பத்திரதாரர்களின் தற்காலிக வழிநடத்தல் குழுவின் ஒன்பது உறுப்பினர்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்களை இணக்கமின்றி முடித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக
இந்தநிலையில் இலங்கையின் நிதியமைச்சு தனது அறிக்கையில், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இருந்தபோதிலும் மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்கு வருவதற்கு கட்சிகள் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளது. இது, சர்வதேச நாணய நிதியத்திடம்